மன்னாரில் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தலைமன்னார்…
Month: May 2024
மே தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (01-05-2024) இடம்பெற்ற பேரணியால் (02) காலை வரை கொழும்பு பகுதியில் பெருமளவான குப்பைகள் குவிந்து காணப்பட்டுள்ளன. குறித்த குப்பைகளை அகற்றும்…
யாழ். கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சமந்தபட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…
யாழ்ப்பாண பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் (01-05-2024)…
மாத்தளையில் வீடொன்றில் 14 வயதுடைய சிறுமி ஒருவருடன் 2 மாதங்கள் தங்கியிருந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதன்போது குறித்த இளைஞனுக்கு…
யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த வயோதிப பெண்ணை தாக்கி கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள். இந்த…
தென்னிலங்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எனக்கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில…
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணங்களை குறைப்பதா அல்லது அதே தொகையில் பேணுவதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்பட உள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த…
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு…
