Month: May 2024

பிரித்தானியாவில் இடம்பெற்ற மேயர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கின் யார்க் மற்றும் நார்த் யார்க்ஷயர் ஆகிய இடங்களில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில் பிரித்தானியா முழுவதும் உள்ள…

அம்பாறையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 25 பாடசாலை மாணவர்கள் உட்பட 33 பேர் வரை காயமடைந்ததாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (03-05-2024)…

குருநாகல், வாரியப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 34 வயதுடைய உயிரியல் பாட ஆசிரியரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (03-05-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்தில்…

நாட்டில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு கொத்து மற்றும்…

காரைநகர் – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றினை கும்பல் வழிமறித்து மிரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்  நேற்று முன்தினம் (02-05-2024) வலந்தலை சந்தியில்…

இலங்கை உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். யாழ்.மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் புதல்வி…

இரத்தினபுரி – பலாங்கொடை,  பெட்டிகல பகுதியில் தனது மகளை சரமாரியாக தாக்கிய காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்ட தற்தையை பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 27…

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் கணவன் வெட்டுகாயங்களுடன் சடலமாக இருப்பதை பார்த்த மனைவி நஞ்சருந்தி உயிர்மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நெடுங்கேணி, கீரிசுட்டான்…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக dr.யோ.கஜேந்திரன் இன்றையதினம் முதல் (03-05-2024) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண்…

யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival பெருமையுடன் பிரபாலினிக்கு சிறந்த இசை காணொளிக்கான…