Month: May 2024

கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ளக் காதலனை வீட்டுக்கு அழைத்து வந்த பெண்ணை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்தனர். கெப்பிட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே…

தென்னிலங்கையில் இடம்பெற்ற இசை நிகழ்வு ஒன்றின் போது வயதான பாட்டி ஆச்சி ஒருவரின் நடனம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான Beast…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இளம் தாய் சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக…

வங்கக்கடல் பகுதியில் வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது புயலாக வலுப்பெறும் பட்சத்தில், அதற்கு ராம்லால்…

வெலிகம பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன், மாணவியையும் அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்…

பலாங்கொடை – மாரதென்ன பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர…

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்து வந்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான…

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள்…

கிளிநொச்சியில் அரசாங்க காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் 5 பேரை இராமநாதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் –  கல்மடு காட்டுப் பகுதிக்குள் அனுமதியின்றி உள்…

பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது டெல்லி…