முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்…
Month: May 2024
கொழும்பில் நேர்காணலுக்கு சென்ற திருமணமான இளம் பெண்ணை கோடீஸ்வர வர்த்தகர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம்…
இராஜாங்க அமைச்சர் டயானா என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்…
யாழ்ப்பாணம், வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த மிதிவெடிகள்…
யாழ் புத்தூரில் உள்ள ஆலய சூழலில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த அசம்பாவித சம்பவம் நேற்றையமுன்தினம் (06-05-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக…
கொழும்புக்கு அடுத்த ஏக்கலை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 7 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தகவலறிந்து சம்பவ…
யாழ் -தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட ஒட்டகப்புலத்தில் அண்மையில் 234.8 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட…
காலி (Galle) – ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீட்டிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 50 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை 2 நிலைகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்காக…
பொதுவாகவே அனைவருக்கும் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.இதன் காரணமாகதான் நாம் உறவுகளுடன் இணைந்து வாழ்கின்றோம். உலவில் எந்த ஒரு மனிதனும் முழுமையாக தனித்து இயங்கவே முடியாது.…
