யாழ்ப்பாணம் சாவகச்சேரி நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று (09/05) வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ-9…
Month: May 2024
கொழும்பில் தனியார் நிறுவனமொன்றின் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தருடன் தகாத உறவு ஒன்றை ஏற்படுத்தி அவரது வீட்டில் உள்ள பொருட்களை திருடிய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை…
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(09.05.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள…
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் காலம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் அக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட…
ரயிலில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருதானைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மருதானை ரயில் நிலையத்துக்கு அருகில் மீட்கப்பட்டதாக…
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி நடத்தி வந்த 6 பெண்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர்களுக்குக்…
சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து சம்பவம் தொடர்பில் மருத்துவர் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம…
ஆப்கானிஸ்தானில் படாக்சான் மாகாணத்தில் பைசாபாத் நகரில் பாதுகாப்பு படையினரை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்றின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதில், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5…
காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த சொத்து எவ்வாறு ஈட்டப்பட்டது குறித்த தகவல்கள் வெளியிடப்படாமை…
முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே எவ்வித நிபந்தனைகளும் இன்றி தான் நாட்டைப் பொறுப்பேற்றதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அதன்…
