Month: May 2024

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (2024.05.17) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவையை நாளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி…

தியத்தலாவ கார் ஓட்டப்பந்தயத்தின் போது இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து, பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தியத்தலாவ பொலிஸார்…

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை (2024.05.15) 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய…

அனுராதபுரம் மாவட்டம் ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மூன்று பச்சிளம் குழந்தைகளுடன் ஒரு குடும்பம் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பம் தங்கள் வாழ்க்கையை…

சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர். வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதமிருந்து வருகின்றனர்.…

ஒரே நாளில் இவ்வளவா? க்ஷாக் கொடுத்த தங்கம் விலை! யாழ்ப்பாணம் வடமராட்சியில் அமைந்துள்ள பிரபல விநாயகர் ஆலயத்தின் நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை ஓய்வுபெற்ற கிராம…

காலை சிற்றுண்டி இன்றி 6 லட்சம் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு கூறியுள்ளது. இந்நிலையில்…

யாழ்ப்பாணத்தில் , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற காத்தான்குடியை சேர்ந்த தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் செயற்பட்டதாக தொழிலதிபர் திலித் ஜயவீர…