Month: May 2024

கொழும்பு – அவிசாவளை – உக்வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட வந்த ஒருவர் வீட்டு வாசலிலேயே விழுந்து உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று அதிகாலை…

2013 ஓகஸ்ட் முதலாம் திகதி வெலிவேரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (2024.05.17) கம்பஹா மேல் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளது. கழிவுகளால்…

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…

கடும் மழையினால், கண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியமைக்கு, சட்டவிரோத கட்டிட நிர்மாணங்கள் மற்றும் முறையற்ற வடிகால் அமைப்பே காரணம் என…

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரியை அறவிடுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி உள்நாட்டு…

மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து மாத்தறை, நுபே ரயில் கடவைக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை  மாலை இடம்பெற்றுள்ளது.…

காலியில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 12ம் திகதி  உயிரிழந்த தாய்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த 16 வயது மாணவி ஒருரை கடத்திச் செல்ல முயன்ற நான்கு சந்தேக நபர்கள் அலதெனிய பொலிஸாரால்…

இந்த மாதத்திற்குள் உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும்…

அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் (2024.05.16) சற்று குறைந்த நிலையில் பதிவாகியுள்ளது. அதன்அடிப்படையில்,செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 294…