Month: May 2024

யுத்ததில் தோல்வியடையப் போகின்றோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை…

ஆடம்பர வாழ்க்கையையும் அழகிய தோற்றத்தையும் கொடுக்கும் சுக்கிரன் கிரகம், மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசியில் நிழைந்துள்ளது. சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து மக்களிடமும் நேரடி தாக்கத்தை…

தஹய்யாகல பிரதேசத்தில் 52 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரின் வீட்டிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர் தொடர்பில் ஹம்பேகமுவ…

சிங்கப்பூரில் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11 வரை ஒரே வாரத்தில் சுமார் 25,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக…

/>புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (17.05.2024) காலை…

கிளிநொச்சியில் (kilinochchi) இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த நினைவேந்தல் ஊர்தியை புதுக்குடியிருப்பு பொலிஸார் இடை நடுவில் மறித்து சில்லறை சாட்டுகளை வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இறுதி யுத்தத்தில்…

நானே ஆரம்பம் வெல்வோம்  இலங்கை, எனும் தொனிப்பொருளின் கீழ் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சி ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்று வருகிறது . குறித்த நடமாடும்…

கொழும்பிலிருந்து தெஹிவளை நோக்கி பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் கார் மற்றும் கெப் வண்டியுடன்…

நாட்டில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் ஆவண காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது . அரச பயங்கரவாதத்தினால் நேர்ந்த இனப்படுகொலைகளை திகதி வாரியாக…