இலங்கையில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய இனப்படுகொலை என்ற தவறான உயர்மட்ட அறிவிப்புகள் தொடர்பாக கனடாவிடம் இலங்கை அரசு சார்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, கனேடிய சர்வதேச அபிவிருத்திக்கான…
Month: May 2024
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையில் வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் வெளிநாட்டு அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின்…
நம்மில் பலருக்கு பால் குடிப்பதை நினைத்தாலே முகம் சூழிப்பார். பால் குடிக்காதவர்களுக்காக பாலிலுள்ள சத்துக்களை கொடுக்கும் அற்புதமான உணவுதான் முருங்கை கீரை. இந்த முருங்கை கீரையின் நன்மைகள்…
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய…
இலங்கையில் மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலைய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 20ம் திகதி புனித கங்கைகளின் தீர்த்தங்கள் கொண்டு இலங்கையில் முதன் முறையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்தியாவின் புனித கங்கைகளின்…
கம்பஹா யக்கல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர் . காணாமல் போன…
பெண்ணொருவரை கடத்திச் சென்று முச்சக்கரவண்டியில் வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்த நபர் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்ற நிலையில் 9 வருடங்களின் பின் நாடு திரும்பிய நிலையில், கைது…
பாதாள உலக கும்பலின் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான விதானகே ருவன் சாமர என்றழைக்கப்படும் “மிதிகம ருவன்” துபாயிலிருந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நாட்டிற்கு அழைத்து…
திருமண கோலத்தில் யுவதி ஒருவர் ஆசிரியை நியமனம் பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம்…
மதுக்கடை ரிமையாளர் , ஊழியரால் கொலை செய்யபப்ட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிபில பொலிஸாருக்கு நேற்று காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுக்கடையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்…
