Month: May 2024

இன்று மேல் நாட்டின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும்…

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று (22) காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. முருங்கன் பன்ணையின் பின் பகுதியூடாக…

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று  புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,500 ரூபாவாக பதிவாகியுளது. அதோடு, 24 கரட்…

நாடளாவிய ரீதியில்  லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த விலை குறைப்பை  லங்கா சதொச நிறுவனம் மேற்கொண்டுள்ளது.வாடிக்கையாளர்கள் இப் பொருட்களை…

கம்பளை புதிய குருந்துவத்தையில் இன்று காலை பேரவிலவிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பதித்தலாவ, மல்கொல்ல பிரதேசத்தைச்…

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடந்து தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று…

இணையத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மூலம் அதிக தொகை தருவதாக கூறி பல பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்தில் பெண் ஒருவரை…

சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். பிங்கிரிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ்…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று இருப்பதை கண்டு பாண் வாங்கியவர் அதிர்ச்சியடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில்…

குருநாகல் குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக் கொள்ள நான்கு மனைவிகள் முன்வந்துள்ளதாக குளியாப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள்…