பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை முன்பு நின்று புகைப்படம் எடுத்த போது குதிரை ஆவேசமடைந்து ஒரு கடி கடித்து பெண் சுற்றுலா பயணி…
Month: May 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள வெகப்பகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக ரொட்டி ரோல் வாங்கிய ஊடகவியலாளருக்கு பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. யாழ். மருதானர்மடத்தில் உள்ள காங்கேயன் வெதுப்பகத்தில் நபரொருவர் வாங்கிய…
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு சிறிதுநேரம் பதற்ற நிலை நிலவியுள்ளது. குறித்த தீ விபத்து நேற்றையதினம் (24-05-2024)…
உலகளவில் 3ஆம் உலகப் போர் தொடர்பான கருத்து பல தசாப்தங்களாக தீவிர ஊகங்கள் மற்றும் விவாதமாக இருந்து வருகிறது. முதல் இரண்டு உலகப் போர்களின் அழிவுகரமான தாக்கங்கள்…
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (26-05-2024)…
எச்.ஐ.வி வைரஸை பலவீனப்படுத்தும் புதிய தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் டியூக் தடுப்பூசி இதை உறுதி செய்துள்ளது. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்ஐவி…
நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணுகின்றவர்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணைகளை…
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில்…
அம்பாறை நகரில் உள்ள சந்தை ஒன்றில் பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர். சந்தேக நபர்களான மூன்று…
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். வெசாக்கினை முன்னிட்டு , யாழ்ப்பாணம்…
