கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்கு முக்கியக்…
Month: May 2024
கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். ஆனால், தேர்தலில்…
வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சியில் கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட…
தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட,…
யாழில் காதல் ஜோடிகளுக்கு அந்தரங்க பகுதியாக பேருந்துகள் மாறிவருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பஸ்கள் பருவகால ரிக்கட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல்லாது, இவ்வாறான காதலர்களை பேருந்து நின்று ஏற்றி…
சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 431, 500 பேர் மின் தடை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மின் தடை தொடர்பில் நாளாந்தம் அதிகளவான…
வங்காள விரிகுடாவில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று ( 25) பாரிய சூறாவளியாக வலுப்பெற்று பங்களாதேஷை நோக்கி…
யாழில் அக்காவின் கணவனுக்கும், தந்தைக்குமிடையில் ஏற்பட்ட தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் ஒருவர், அக்காவின் கணவரின் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில், தாவடி பகுதியில் இடம்பெற்ற…
திருமணத்திற்கு சில தினங்களே இருக்கும் நிலையில் வவுனியாவில் வந்து தங்கியிருக்கும் கனடா மாப்பிள்ளை ஒருவருக்கு அவரது வருங்கால மனைவியுடன் தவறாக இருந்த வீடியோக்களை அனுப்பிய காதலன் தொடர்பாக…
யாழ்.கோப்பாய் – செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றையதினம் (24-05-2024) யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ்…
