Day: May 30, 2024

கொழும்பு பிரதான வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் தனது கடமைகளை நிறைவுசெய்த பின்…

இன்று  அதிகாலை மூதூரில் வீதியில் பயணித்த ஹயஸ் வாகனமொன்று தடம் புரண்டு வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மூதூர் பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் ஹயஸ் வாகனம் தடம் புரண்டு…

காசாவின் முழு நிலப்பரப்பும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன். காசா எகிப்திய எல்லையில் ,காசா பள்ளத்தாக்கிற்கும் எகிப்திற்கும் இடையில் உள்ள 14 கிலோமீற்றர்…

இந்தியாவில் கைதான இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் மேலதிக விசாரணைகளை நடாத்த குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 4…

ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் கூறி 140 பேரை ஏமாற்றி பணம் பெற்ற மூவர் மொரட்டுவை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாரதி பயிற்சி…

பொலனறுவை பிரதேசத்தில் இராட்சத பருந்து ஒன்று , முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவரை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த…

குவைத்தில் பணிபுரிந்துவிட்டு 03 வருடங்களுக்குப் பின்னர் வீடு திரும்பிய இடைநடுவே பெண்ணொருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். பதுளை பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே…

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (29-05-2024) “எரியும் நினைவுகள்” யாழ்பாண நூலகத்தின் கதை என்னும் ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும்  இடம் பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு ஆவணப்பட இயக்குனர் எஸ்.சோமிதரன் தலைமையில்…

மத்தளைத்தில் உள்ள தம்புள்ளை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் தம்புள்ளை விகாரை…

தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதியில் கால பைரவரை விரதம் இருந்து வணங்கினால் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை சிவபெருமானின் ஒரு வடிவமான…