Day: May 29, 2024

ஜா எல(Ja-Ela) பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றை உடைத்து மூன்று நாட்கள் அங்கு இரகசியமான தங்கியிருந்து பணம் மற்றும் தங்கத்தை திருடிய சந்தேக நபர் கைது…

சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின்…

கொழும்பு பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 27 பேர் காயமடைந்து…

கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கல வாந்தியுடன் இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . கடற்படையினரின் புலனாய்வுப்…

சமூக ஊடகங்களில் மாணவியின் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரொருவரே இவ்வாறு…

யாழ்ப்பாணம் திருநெல்வேலி உணவகம் ஒன்றில் கடந்த வெள்ளியன்று மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்ட நிலையில் குறித்த உணவகம் இன்று சீல் வைத்து…

வவுனியா பகுதியில் 20 வயது இளைஞன் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட…

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் தமது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு, தாக்கியதாகக் கூறப்படும் தாய் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் 7 வயதுடைய…

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் இன்ப்ளுவென்ஸா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடிரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி,…

உணவு நமது உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்றாலும், இயற்கையாக கிடைக்கும் பழங்கள், நமது உடல்நலனை பாதுகாக்கும் அருமருந்தாக செயல்படுகின்றன. தினமும் ஒரு ஆப்பில் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல…