Day: May 28, 2024

இலங்கையில் உள்ள பிரபல காலணி நிறுவனம் ஒன்று கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைத்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம்…

நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக…

நாட்டில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் புதிய அரசியல் அமைப்பில், முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத்தை பயன்படுத்துவதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொட்டுக்…

முல்லைத்தீவு மாவட்டம், நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் நுழைந்தவர்கள், வீட்டிலுருந்த சிறுவனை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தி கத்தி முனையில் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம்…

வாகனம் இல்லாத கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அம்புலன்ஸ் வண்டியில் அடிக்கடி  கொழும்பு வருவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அதோடு வாகனம் இன்மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்…

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் மீட்கப்பட்ட சட்லம் தொடர்பில் பொலிஸார் வீசாரணைகளி ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், மதுபோதையில் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்தவரை கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை  இரவு இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை…