Day: May 25, 2024

சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 431, 500 பேர் மின் தடை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மின் தடை தொடர்பில் நாளாந்தம் அதிகளவான…

வங்காள விரிகுடாவில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று ( 25) பாரிய சூறாவளியாக வலுப்பெற்று பங்களாதேஷை நோக்கி…

யாழில் அக்காவின் கணவனுக்கும், தந்தைக்குமிடையில் ஏற்பட்ட தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் ஒருவர், அக்காவின் கணவரின் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில், தாவடி பகுதியில் இடம்பெற்ற…

திருமணத்திற்கு சில தினங்களே இருக்கும் நிலையில் வவுனியாவில் வந்து தங்கியிருக்கும் கனடா மாப்பிள்ளை ஒருவருக்கு அவரது வருங்கால மனைவியுடன் தவறாக இருந்த வீடியோக்களை அனுப்பிய காதலன் தொடர்பாக…

யாழ்.கோப்பாய் – செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றையதினம் (24-05-2024) யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ்…

பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை முன்பு நின்று புகைப்படம் எடுத்த போது குதிரை ஆவேசமடைந்து ஒரு கடி கடித்து பெண் சுற்றுலா பயணி…

யாழ்ப்பாணத்தில் உள்ள வெகப்பகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக ரொட்டி ரோல் வாங்கிய ஊடகவியலாளருக்கு பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. யாழ். மருதானர்மடத்தில் உள்ள காங்கேயன் வெதுப்பகத்தில் நபரொருவர் வாங்கிய…

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு சிறிதுநேரம் பதற்ற நிலை நிலவியுள்ளது. குறித்த தீ விபத்து நேற்றையதினம் (24-05-2024)…

உலகளவில் 3ஆம் உலகப் போர் தொடர்பான கருத்து பல தசாப்தங்களாக தீவிர ஊகங்கள் மற்றும் விவாதமாக இருந்து வருகிறது. முதல் இரண்டு உலகப் போர்களின் அழிவுகரமான தாக்கங்கள்…

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (26-05-2024)…