Day: May 22, 2024

உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) இலங்கைக்கு விஜயம் செய்தபோது சிறுவன் ஒருவனை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படம் ,தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது நாட்டு வந்த…

குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டது. பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம்…

ஜோதிட சாஸ்திரத்தின் படி, புத்திசாலித்தனம் மற்றும் தொழிலுக்கு அடிப்படை கிரகமான புதன், மே 21 மற்றும் 24 க்கு இடையில் அதிக பலத்துடன் காணப்படுவார். மே 31…

கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது,…

பதுளை பகுதியில் மனைவியின் தலையில் பெரிய கல் ஒன்றால் தாக்கி அவரைப் படுகொலை செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் லுணுகலை -…

இன்று மேல் நாட்டின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும்…

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று (22) காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. முருங்கன் பன்ணையின் பின் பகுதியூடாக…

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று  புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,500 ரூபாவாக பதிவாகியுளது. அதோடு, 24 கரட்…

நாடளாவிய ரீதியில்  லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த விலை குறைப்பை  லங்கா சதொச நிறுவனம் மேற்கொண்டுள்ளது.வாடிக்கையாளர்கள் இப் பொருட்களை…

கம்பளை புதிய குருந்துவத்தையில் இன்று காலை பேரவிலவிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பதித்தலாவ, மல்கொல்ல பிரதேசத்தைச்…