Day: May 18, 2024

நொறுக்கு தீனிகள் சுவையாக இருந்தாலும், அவை அதிக அளவு கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு கொண்டவை. இவை உடல் நலத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நொறுக்கு…

எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின் நாட்டில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது. தனது கோரிக்கைகளுக்கு தீர்வு…

சிங்கள அரசால் ஈழத்தமிழர்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிகப்பட்ட நாள் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை தினமாகும். 20009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி…

முச்சக்கரவண்டியில் 18 வயது இளைஞனைக் கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய இளைஞனின் காதலி மற்றும் அவரது தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று…

ஊர்காவற்துறையில் உள்ள சுருவில் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும் போது குறித்த…

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19-05-2024) மாலை நாடாளுமன்ற மைதானத்தில்…

நாட்டில் இன்னும் 2 மாதங்களில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் அனைத்து பிரதேச செயலகங்களின் மூலம் அரச மற்றும்…

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி இடம்பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளதாக   கூறப்படுகின்றது. அதுவும் அந்நாளில்…

இலங்கையில், 40,000 அதிகமான போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இதேவேளை, அவர்களில் சிலர் பொதுமக்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும்…

இலங்கையில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு…