Day: May 14, 2024

மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் காணவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 5 தினங்களாக காணவில்லை என அவரது…

வடக்கு மாகாணத்தில் இருந்து சென்ற கல்வி அதிகாரிகள் இரத்மலானை அரசாங்க விடுதியில் மது அருந்திய சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை 13 அரச…

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைத் திட்டத்திற்கு அமைச்சரவை…

யுக்திய நடவடிக்கைக்கையில் , விடுதியொன்றிலிருந்த தம்பதியரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . கொட்டாவ பொலிஸ் நிலையத்தில்…

பம்பலப்பிட்டி, காலி வீதியில் சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி பந்தயத்தில் ஈடுபட்ட 15 பேர் கடத்த வாரம் கைது செய்யப்பட்டார்கள். இந்நிலையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டியவர்களுக்கு…

யாழ்ப்பாணம், வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது…

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற , சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து, நேற்று (2024.05.13) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை…

அம்பாறை – மஹாஓயா சமகிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவுக்குச் சென்ற குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக…

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் (2024.05.14) சற்று சரிவை சந்தித்துள்ளது. அதனடிப்படையில்,செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி…