கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படைமுகாமிற்கு இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற கான்ஸ்டபிள் கைதாகியுள்ளார். உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை…
Day: May 11, 2024
நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சாதாரணப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் கொழும்பில் உள்ள 2 பரீட்சை…
ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து கொள்ளையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம்…
கடுமையான சூரிய புயல் ஒன்று உலகை தாக்கும் என தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration – NOAA) எச்சரிக்கை…
வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவு மின்னல் தாக்கத்தினால் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலத்த மழையுடன் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இந்த மின்னல்…
யாழ்ப்பாணத்தில் நேற்றியதினம் உயிரிழந்த யுவதி, காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாக தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வல்வெட்டித்துறை…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். ஶ்ரீலங்கா…
களுத்துறை அஹுங்கல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில்…
இச்சம்பவத்தில் களுவாஞ்சிகுடி – பெரியபோரதீவு கிராமத்தை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணொருவரே நேற்று (09-05-2024) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கலைத்துறையில்…
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை…
