Day: May 10, 2024

சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 1,975 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த 25 வயதுடைய ஒரு…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, மத்திய,…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தின் ஆறாவது மாடிக்கு இருதய சிகிச்சை நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வைத்தியசாலைக்கு நோயாளிகள் அதிக அளவில் வருவதால்,…

இன்று அட்சய திருதியான சுபிட்சத்தை தரக் கூடிய அற்புதமான நாளில் எதை செய்தாலும் பெரும் என்பதால் நல்ல காரியங்கள் அனைத்தும் செய்வதற்கு ஏற்ற நாளாக இந்த நாள்…

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மன்னாகே தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும், நிதி இராஜாங்க அமைச்சருக்கும்…

கொழும்பில் தமது நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் முகாமையாளர் பதவிக்கு நியமனம் செய்வதாக உறுதியளித்து, சமீபத்தில் இளம் தமிழ் குடும்ப பெண்ணை அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து கோடீஸ்வர வர்த்தகர்…

யழ்ப்பாணம் மாவட்டம், கந்தர்மடத்தில் உள்ள வீடொன்றில் இயங்கிவந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் மாவட்ட…

மட்டக்களப்பில் நபர் ஒருவரிடம் 3 இலட்சம் ரூபா கப்பமாக தருமாறும் கோரி இல்லாவிடில் போதை பொருள் வைத்து மனைவியையும் தன்னையும் தூக்கி சென்று இல்லாமல் செய்ய போவதாக…

தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த நிலையில் நேற்றைய திஅன் சற்று விலை குறைந்திருந்தது, இந்நிலையில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ள…

நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். கிறிப்டோ நாணயம்…