Day: May 6, 2024

ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித்…

கொழும்பில் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை கடுமையாக கொடுமை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தனது…

யாழ் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில்…

ஜப்பான்‌ உணவகங்களில்‌ புதிதாக பெண்களின் அக்குளை பயன்படுத்தி வியர்வை கலந்த ஓனிகிரி எனப்படும்‌ சோற்று உருண்டைகள்‌ தயாரிக்கப்படுவது அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சோறில்‌ தயாரிக்கப்படும்‌ ஓனிகிரி என்ற…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் மற்றும் அதிகாரிகள் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் 150 பிடியெடுப்புகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். நேற்றையதினம் (05-05-2024)…

கொழும்பில் உள்ள உடுகம பகுதியில் 27 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

கம்பகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும்…

பதியத்தலாவ – சரணகம பகுதியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த பொலிஸ் பொறுப்பாதிகாரியை இராணுவ வீரர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்…

கண்டி – பன்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் பன்வில, தவலந்தன்ன – ஆகலை தோட்டத்தைச் சேர்ந்த…