Day: May 3, 2024

மே தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (01-05-2024) இடம்பெற்ற பேரணியால் (02) காலை வரை கொழும்பு பகுதியில் பெருமளவான குப்பைகள் குவிந்து காணப்பட்டுள்ளன. குறித்த குப்பைகளை அகற்றும்…

யாழ். கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சமந்தபட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

யாழ்ப்பாண பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம்  (01-05-2024)…

மாத்தளையில் வீடொன்றில் 14 வயதுடைய சிறுமி ஒருவருடன் 2 மாதங்கள் தங்கியிருந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதன்போது குறித்த இளைஞனுக்கு…