Day: May 3, 2024

யாழில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறீவரதன் சஞ்சிதன் என்ற வயது…

திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட 5 கிலோ அம்பர்கிரிஸ்ஸை (திமிங்கில வாந்தி) 1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் இன்று மாலை இடம்…

உலக ஊடக சுதந்திர தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் 26ஆவது பொதுக் கூட்டத்தில் சிபாரிசு…

வவுனியா நெடுங்கேணி கிரிசுட்டான் பகுதி வீடொன்றில் கணவன் மற்றும் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்  (2024.05.02) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின்…

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, விலை குறைப்பு தொடர்பில் இன்று (03-05-2024) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்…

இலங்கையில்  நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்றையதினம் (02-05-2024) ஒரு அவுன்ஸ் தங்கம் 692,446 ரூபாவாக குறைவடைந்துள்ளது. நாட்டில் சமீபத்தில் தங்கத்தின் விலையில்…

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் ஒரு கோடி இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் மோசடி…

கொழும்பில்  சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆடம்பர பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில் ”நாடு சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரியது” என்ற இந்த வாசகம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததை கண்டு…

மன்னாரில் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தலைமன்னார்…