Day: May 2, 2024

குருநாகல் – குளியாபிட்டிய ஷொருகம பகுதியில் வைத்து நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றையும் அது தொடர்பான சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை…

மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் விசேட அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில்  (29-04-2024)…

நாட்டில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன்…

மே தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொட்டகலைக்கு சென்றுள்ளார். ரணிலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்…

யாழ்ப்பாண பகுதியில் லாண்ட் மாஸ்ரர் ஹயஸ் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நுணாவிலில் பகுதியில் நேற்றையதினம் (01-05-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த…

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட தப்பி செல்ல உதவிய 6 பேர் என மொத்தமாக 8 பேர்…

அவுஸ்திரேலியாவில் தொழில் மற்றும் கற்கை நடவடிக்கைக்காக செல்ல காத்திருக்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளது. இந்த வேலைத்திட்டமானது கொழும்பு 5 ஹெவ்லொக் சிட்டியில் எதிர்வரும்…

யாழிலுள்ள கச்சேரிக்கு அருகாமையில் செல்லும் புறுாடி வீதியில் நள்ளிரவு வேளையில் வீடு புகுந்து தொடர்ச்சியாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைபாடு அளித்தும்…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.…

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய நாளில் (2024.05.02) எந்த ராசியினருக்கு பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். மேஷம் இன்று உங்களுடைய…