உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் ( Bernard Arnault) பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் முன்னனி பணக்காரகளில் ஒருவரான அதானி 2 வது…
Day: September 16, 2022
அகலவத்தை பகுதியில் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான…
வெளிநாட்டிலுள்ள தேடப்படும் பாதாள உலகக் குற்றவாளிகள் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தேடப்படும் குற்றவாளிகள் தேடப்படும்…
இலங்கையுடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் USAID கைச்சாத்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. USAID நிர்வாகி சமந்தா பவர் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக, இந்த ஒப்பந்தம் கைச்சாதிடப்படவுள்ளது. அமெரிக்காவானது USAID ஊடாக…
மனைவியின் கிட்னியை விற்று நபர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்த கணவரின் செயல்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்திய ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து…
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ரஷ்யாவின் மாஸ்கோவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை விமான…
ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்பயிர்களைக் கொண்ட 375,000 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோகிராம் யூரியா உர மூட்டை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரத்தின்…
நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு கொலைகள் பதிவாகியுள்ளன. நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவர் நேற்று மாலை எல்லக்கல பிரதேசத்தில்…
மியான்மாரின் துணை சங்க ராஜா சிதாகு சயாதாவ் மோஸ்ட். வண.அஷின் நயனிஸ்ஸர தேரர் அரசாங்கத்திற்கு 10,000 அமெரிக்க டொலர்களை (சுமார் இலங்கை ரூபாய் 3,679,200/-) நன்கொடையாக அண்மையில்…
இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை பதிவு செய்யும் வகையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணித்தியாலங்கள் பகுதி நேர…
