Day: September 14, 2022

முன்னாள் அமைச்சரும் ராஜபக்ஷ சகோதரர்களின் தந்தையுமான டி.ஏ ராஜபக்ச நினைவு தினத்தை கொழும்பிலும் தங்காலையிலும் பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ஆம் திகதி நினைவு தினத்தை ம்…

எல்பிட்டிய பிரதான வீதியில் எல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் தவறி விழுந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம்…

சிறு போகத்தில் எதிர்பார்க்கப்படும் மிதமான அறுவடையைத் தொடர்ந்து அரிசி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறு போகத்தில் நல்ல அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் பெரும் போகத்திற்கான உரங்கள்…

இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

2022 க.பொ.தா உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி சாதனை அளவை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் ஆதரவு கருத்தரங்குகளை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. கல்வி…

மஸ்கெலியா பகுதியில் இருந்து கரவனெல்ல பகுதிக்கு 10 ஆடுகள் வாகனம் ஒன்றில் அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

10 மணிக்கு பின்னர் களியாட்ட விடுதிகள் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் அவரது…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பெண்ணொருவரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை பெண் ஒருவரை இரண்டு சந்தேகநபர்கள் காரில் கடத்திச் சென்ற நிலையில்,…

14.09.2020 உதவித்தொகை:231,000.00 உதவி வழங்கிய இடம்; வவுனியா உதவி பெற்றவர்கள்:மதியழகன் துஜிகா உதவி வழங்கியவர்கள்:திரு ராசலிங்கம் ஞானேஸ்வரி ஆறுகால்மடம் ஆணைகோட்டை (ஸ்ருட்காட் யேர்மனி) அன்பானவர்களே! இப்படியான நல்…

பலாங்கொடை நகரசபை உறுப்பினர் ஒருவர் இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் கூரிய கத்தியை காட்டியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய…