Day: September 26, 2022

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின்…

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து அனுமதி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன்…

இன்று பிற்பகல் கொழும்பு- ஹொரண பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து…

இம்மாதம் 30 ஆம் திகதி திரைக்கு வரவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்பட இந்தி மொழிபெயர்ப்பில் இலங்கை தொடர்பில் கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின்…

மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…

உள்ளூர் சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டை 21,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக…

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தின் படத்தை அரசு குடும்பம் இப்போது டுவிட்டரில் பகிர்ந்து உள்ளது. கடந்த 8 ஆம் திகதி பிரிட்டன் ராணி…

பதுளை மற்றும் பசறை பிரதேசங்களை சேர்ந்த16 வயதுடைய சந்தேகநபர்கள் வன காப்பகத்தில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய பின்னர் அப்பகுதிக்கு தீ வைத்துள்ளனர். எல்ல பிரதேசத்தில் காட்டுப் பகுதிக்கு…