Day: September 16, 2022

சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக இலங்கை அமத்தியபா மகா சபை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் மற்றும் அவர்களில்…

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மூன்று எரிபொருள் கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி இன்று (16)…

புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் பன்முக ஆளுமை மிக்கவருமான கே.எஸ்.சிவகுமாரன் நேற்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு காலமானார். இலங்கையின் மூத்த அறிவிப்பாளர், இலக்கியவாதி, விமர்சகர்,…

பிரித்தானியாவில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்த இலங்கையர் தொடர்பான தகவலொன்று வெளியாகி உள்ளது. பொலன்னறுவை கல்லலெல்ல, சுது நெலுகம பிரதேசத்தை சேர்த்த 72…

நுவரெலியா பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே வெளிநாட்டு கஞ்சாச் செடிகள் வளர்ப்பில் ஈடுபட்ட 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா…

இலங்கை கடல் எல்லைக்குள் மூன்று கப்பல்கள் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், இரு டீசல் கப்பல்களும், ஒரு மசகு எண்ணெய் ஏற்றிவந்த கப்பலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே கூடுதல் அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில்…