Day: September 18, 2022

உதவித்தொகை:100,000,00 உதவி வழங்கியவர்: திரு சந்திரசேகரம் தணிகைநாதன் (கண்ணன்)Germany உதவி பெற்றவர்:கனகராஜா பாக்கியேஸ்வரி இடம்:புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு இவர் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் வாழுகின்றார் முன்னாள் போராளி குடும்பம் இவர்களுக்கு…

மறைந்த எலிசபெத் அரசியாரின் இறுதிச்சடங்கு நாளை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பிரிட்டனில் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் அது ஒளிபரப்பப்படும். அந்த மாபெரும் சடங்குபூர்வ நிகழ்வைக்…

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 27 பேருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட காணியை, தனியார் ஒருவருக்கு வன வளத் திணைக்களம் வழங்கியுள்ளதாக…

கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 பிள்ளை செல்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. உலகப் பரப்பில் இது ஓர் உன்னத நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.…

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த X-press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையை மீளப் பெறுவதை கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையை கணக்காய்வாளர் நாயகம்…

திலீபன் வழியில் வருகிறோம் என்ற ஊர்தி பவனி சற்று முன்னர் முல்லைத்தீவு நகரை சென்றடைந்துள்ளது. 15.09.2022 அன்று பொத்துவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த…

மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தலாக இருந்த முதலை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டு குமண காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதலைகளைப்…

கம்பஹா பமுனுகம, சரக்குவ கடற்கரைப் பகுதியில் கடலாமை ஒன்று இறந்த நிலையில் நேற்று (17) கரையொதுங்கி உள்ளது. நான்கு அடி நீளமும் 30 கிலோ கிராம் எடையும்…

ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா குடிநீர் கட்டண பாக்கியை செலுத்த வேண்டிய 76 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 பேர், 32 இலட்சம் ரூபா குடிநீர்க் கட்டணத்தை…

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு யாழ் போதனா வைத்தியசாலையில் போதைக்கு…