முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று(02) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா…
Day: September 2, 2022
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா…
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க 15பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து விளையாடவுள்ள அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான்…
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபட்டுள்ள 4,000 இரத்தினக்கல் சுரங்கத் தொழிலாளர்களுக்கு QR குறியீட்டின் கீழ் விரைவில் எரிபொருள் வழங்கபடவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலைகள்…
க/பொ /தா உயர் தரத்தில் விளையாட்டு பாடத்தை உள்ளடக்குவதற்கு தேவையான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். விளையாட்டு…
நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 14 உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் இயக்குநர் வைத்தியர் அன்வர்…
முன்னாள் நிதியமைச்ச பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023 ஜனவரி 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் பசில் ராஜபக்ஷ வெளிநாடு…
ஆர்ப்பாட்டம் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது. இது தொடர்பில் விவரிக்கும்…
வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.…
இடம்பெயர்ந்த உக்ரைனிய அகதிகளை தங்க வைக்கும், இரண்டாவது பயணக் கப்பல் கிளாஸ்கோவை வந்தடைந்துள்ளது. உக்ரைனில் இருந்து ஸ்கொட்லாந்திற்கு வரும் குடும்பங்களுக்கான தற்காலிக தங்குமிடமாக, ஜூலை மாதம் முதல்…
