Month: October 2022

விராட்கோலியும் அவரது மனைவி அனுஸ்கா சர்மாவும் தங்கள் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்து அதனை படமெடுத்து வெளியிட்ட நபரை கடுமையாக குற்றம் சாடியுள்ளனர். தங்கள் அந்தரங்கம் மீறப்பட்டுள்ளது என…

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார இறையாண்மையை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் சவாலை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எதிர்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

வெளிநாட்டவர் ஒருவர் பதினைந்தாயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 13 பால்மா பொதிகளை திருடி உள்ளதாக கூறப்படுகின்றது. அந் நபருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 5 வருடங்களுக்கு…

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் அல்லது நாளைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் இரு தடவைகள் விலை…

போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது…

நாளை (01) முதல் 4 ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A, B, C,…

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்படி,…

ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் 66% ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 69.8% ஆக பதிவாகியிருந்தது. இதற்கிடையில், செப்டம்பர்…

தென்கொரியாவில் ஹெலோவீன் திருவிழாவின் போது இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த கண்டியை சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் ஜின்னாத்தின் ஜனாசாவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக…