Month: May 2022

கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் லயன் தொடர் குடியிருப்பொன்றின் பின்னால் இருந்த 9 அடி ஆழமான கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மீட்பு சம்பவம் நேற்று…

பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தலமையிலான குழுவுக்கும் பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும், பிரான்ஸ் நாடாளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவை…

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் எல்லாம் நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம்…

எதிர்வரும் புதன் கிழமை(04) நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி விட்டு, பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்திற்குள் நடந்த…

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை அரசியல்வாதிகள் எவரையும், தன்னைச் சந்திக்க அனுமதிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல…

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பரபரப்பு, கிளுகிளுப்பு அரசியலில் மாத்திரமே ஈடுபடுகின்றார் என்பது கண்கூடு. ஆர்ப்பாட்டங்கள். பேரணிகள் நடைபெற்றால் பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வுத் துறையினர் படம் எடுப்பது வழமை.…

எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய…

புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும்…

பதுளை துன்ஹிந்த அருவி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒல்லாந்து நாட்டை பெண்ணொரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை…