Month: May 2022

உரம் இல்லாததால், நெல் விளைச்சல் இல்லை. உள்நாட்டு நெல் விளைச்சல் இல்லாததால் அரிசி இல்லை. அதேபோல், உரப்பிரச்சினை தேயிலை உற்பத்தியையும் பாதித்துள்ளது. தோட்டங்களில் வேலை இல்லை. ஆகவே…

மட்டக்களப்பில் அயல்வீட்டு மாடித்தளத்தில் வாடகைக்கு குடிவந்த குடும்பப் பெண்ணை பார்த்து சிரித்தவரின் மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்றுவரும் குறித்த…

இன்றைய தினமும் மாலை 7.00 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப்…

பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.…

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவபீட மாணவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான…

இலங்கையில் க.பொ. த சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் மே 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படாது எனவும், அதனடிப்படையில் கடந்த…

இலங்கையில் 2 ஆண்டுகளுக்குள் 14வது குழந்தைகள் கொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு…

முன்னாள் திறைசேரி செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) அமைக்கவுள்ளதாக தகவல்…

மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்ள மதுபானங்களின் அளவு குறித்து, அறிக்கை கோரப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில மதுபான வகைகளுக்கான இலங்கையின் தரநிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையில் அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 சத வீதம் அதிகரிக்கலாம் என கொழும்பு மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு வரும்…