Month: May 2022

பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரமிற்கு நேர்ந்த கொடுமை மீண்டும் நிகழாத வகையில் சிறுவர்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என…

புகைத்தல் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தல்’ எனும் தொனிப்பொருளில் இந்த முறை சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் உள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிவித்துள்ளது. இலங்கையில்…

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபையின் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வாக்குமூலம்…

இலங்கையை சேர்ந்த சிறுமியொருவர் இரண்டு நிமிடங்களில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை பெயரை பிழையின்றி மிக வேகமாகச் சொல்லி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மருதமுனை…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிணக்குகள் தீரும். ஆனால் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடினமான…

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூல வரைபிற்கமைய பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசமாகும் என தெரிவித்த நீதி மற்றும் அரசியலமைப்பு திருத்த மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி…

நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை நாளை மாலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம் 50,0000 (12.5 kg, 5kg…

சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்னவை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 25 ஆம் திகதி, கோட்டை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்…

உதவி வழங்கியவர்:திரு திருமதி சிவநேசன் ஆனந்தமாலா தம்பதியினர் (எசன் யெர்மெனி) திரு திருமதி சிவநேசன் ஆனந்தமாலா தம்பதியினரின் 30 வது திருமண நாள் இந்த நல் நாளில்…

நாட்டின் உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்…