Month: May 2022

அட்டுலுகம சிறுமியான ஆய்ஷா கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருகோணமலையில் உள்ள பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று, இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. வன்கொடுமைக்கு…

695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள அழுத்தங்களை இயலுமான வரையில்…

தமிழர்களின் அறிவுப் புதையல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் சிங்கள் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண…

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று முற்பகல் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்ட பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்த…

சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட RMB 500 மில்லியன் (76 மில்லியன் அமெரிக்க டொலர்) மானியத்தின் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கொழும்பில்…

கொழும்பு புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தின் நுழைவாயில் அருகே, நேற்று அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர்…

வரிச் சட்டங்கள் பலவற்றை திருத்துவதற்குத் தேவையான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில்…

ஆயிஷா படுகொலை சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில் வவுனியா – கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. நேற்று மாலை, குறித்த…

மக்களின் பாரத்தை குறைக்க மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை…

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…