10.01.2022 தமிழ்பிரியன் சிறிரஞ்சன் அவர்களின் 18வது பிறந்த நாள் இந்த நல் நாளில் தமிழர்களின் திருநாளான தை பொங்கல் தமிழ் புது வருடப்பிறப்பு அன்று பொங்கல் செய்வதற்கு…
Day: January 10, 2022
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா நடைபாதை இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படது. இன்று முதல் தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00…
விரைவில் வழங்கப்பட வேண்டிய கடன் தவணையை மீளச் செலுத்துவதற்கு முன்னர், மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு. நாடு முழுவதும் இன்று திங்கள் கிழமை தொடக்கம் திட்டமிடப்பட்ட மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இன்று முதல் ஒரு மணித்தியாலம்…
காலி வீதியில் பல தனியார் நீண்ட தூரப் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்துகம-கொழும்பு, களுத்துறை-கொழும்பு, அளுத்கம-கொழும்பு மற்றும் அம்பலாங்கொட-கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும்…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக் கூட்டத்தில் கட்சியின் தலைவருக்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு எதிராக கடுமையாக…
மக்களின் பிரச்சினைகளை கேட்கவேண்டும் என்றும், அதனை அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லவும் வேண்டும் எனவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, மக்களின் பிரச்சினைகளை பேச முடியாவிடின் பதவியை…
புத்தளம் நகர சபையின், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சட்டத்தை மதிக்காது சுற்றிதிரிவதாக கூறப்படுகின்றது. குறித்த நபர் , தலையில் ஹெல்மட் மற்றும் முகக் கவசம்…
மட்டு காத்தான்குடி பிரதேசத்தில் 16 வயது சிறுமியை ஒருவருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்த 23 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக ஏதோ ஒரு வகையில் நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றால், நாட்டில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டவர்கள், தமது…
