Day: January 20, 2022

இலங்கைத் தமிழர் விவகாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மீண்டும் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கையுடனான…

பேருவளை,காலவில கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பெண் ஒருவர், பாடசாலைக்குச் செல்வதற்காக ஆடை அணிந்திருந்த தம்மை தந்தையும் தாயும் தாக்கியதாக பேருவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.…

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்மது ஹஸ்தூனின் மனைவியான தற்போதும் மர்மமாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்லது…

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. மாறாக, பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி, உண்மை தெரியாமல் பரவலாக பகிரப்படுவது…

இலங்கைக்கு 18,090 ரூபா கோடி கடன் வழங்கும் இந்திய அரசு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என கோரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவது சம்பந்தமான உடன்படிக்கை எங்கே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல,(Lakshman Kiriella)…

மட்டக்களப்பு – ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள், கத்தியுடன் நேற்று(19)…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக நாட்டிற்கு கடந்த 3 நாட்களில் சுமார் 100 இலட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா…

டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் 2020 ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையைப் படைத்து இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.…