Month: December 2021

இன்றையதினம் மட்டக்களப்பு வின்சென்ற் தேசிய பாடசாலை 2ம்ஆண்டு மாணவிகளை சேர்ப்பதற்காக கல்லூரி விடுகைப் பத்திரம், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், பாடசாலைக் கட்டணம் போன்ற ஆவணங்களுடன் வருமாறு எழுத்து…

பங்காளிக்கட்சிகளின் அழுத்தத்தால் சில தீர்மானங்களை மீளப்பெற வேண்டிய நிலைமை கடந்த காலத்தில் அரசுக்கு ஏற்பட்டதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இனி அவ்வாறு நடக்காது என்றும்,…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாநகர சபையின் முதல்வர் பதவி வெற்றிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அது குறித்த வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.…

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை கையளித்துவிட்டு, அதற்கு பதிலாக இந்த அரசு டொலர்களைக் கோரியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள்…

அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது சிறந்ததாகும். தமக்கு தேவையான அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிராமிய…

களுத்துறை சிறைச்சாலைக்கு கால்சட்டையில் நூதனமாக ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து எடுத்து சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரான கர்ப்பிணி , சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்விப்பு ஆலோசகரும், முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன முன்னாள் மனையை பிரிந்திருந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் அது குறித்த…

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று (31) மேற்கொள்ளப்பட்டது. வலி. வடக்கு மீனவர் சமரசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில்…

கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை விநியோகிக்கும் முறைகள் குறித்து ஆராய்வதற்காகவும் வர்த்தக…

நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி…