Day: January 8, 2022

ஏற்றுமதி வருவாயை மாற்றுவதற்கான விதிகள் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதலுக்கு பொருந்தாது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது இலங்கை மத்திய வங்கியால், அண்மையில் வெளியிடப்பட்ட, ஏற்றுமதி வருமானத்தை…

முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைபகுதியில் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் கொண்டுள்ள நிலையில் கடற்கரையில் அலையின் தாக்கம்…

துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க இலங்கை மத்திய வங்கி 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. அத்துடன் மிகுதி டொலர்களை திங்கட்கிழமை விடுவிக்க…

அரசாங்க அமைச்சர்களுக்குப் பின்னால் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பெரும் கலக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள…

சுசில் பிரேமஜயந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்சவே அறிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த…

கிரிந்த, சித்துல்பவ்வ, யோதகண்டிய வீதியில் கிராவல் வீதியில் காட்டு யானையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கிரிந்த,…

யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக நபர் ஒருவர் மீது வாளவெட்டுதாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது…

மாலைத்தீவு கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 5 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்…

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்த மாநாட்டில்…