Day: January 21, 2022

21.01.2022 உதவி வழங்கியவர்:திரு திருமதி மகேந்திரன் கஸ்தூரி சுவிஸ் (தென்மராட்சி) உதவி பெற்றவர்:அமரசிங்கம் பாலமுரளி (பிள்ளைகளின் கல்வி ஊக்கிவிப்பு). உதவித்தொகை:91.000,00 இந்த நிதியில் இருந்து 1 வது…

தாயிற்கு சொந்தமான 14 லட்சம் ரூபாய் பணத்தை அவரது மகன் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் மொனராகலை மாவட்டம் வெல்லவாய…

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று (21) கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அவசர கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் இலங்கை அரச தலைவர் ஒருவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு…

இலங்கை தற்போது பிச்சைக்காரனின் நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் இந்த நிலைமையை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டப்ளியூ.ஏ. விஜேவர்தன (W.A.Wijewardene)…

இன்று நாட்டில் அரிசி, உரம், டொலர் தொடர்பான பிரச்சனைகள் எல்லாமே ஒரு நாடகம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பில்…

கொழும்பு துறைமுக நகரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட மெரினா (marina) நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டை சிறப்பாக நடத்திச்செல்லப்போவதாக கூறும்போது, ஜனாதிபதியின் செயலாளராக இருந்த பி.பீ ஜயசுந்தர, நாட்டு மக்களின் எதிர்காலம் கடவுளுக்கே பொறுப்பு…

திருடி சாப்பிடுவது, கடனுக்கு சாப்பிடுவது மற்றும் விற்று சாப்பிடுவதே இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில்…

முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த 30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந் நிலையில் நீண்டகாலத்தின் பின்னர்…

மனைவி தனது கணவனின் தலையை வெட்டி பையில் வைத்து காவல் நிலையம் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் தகாத உறவு விவகாரம் தொடர்பில்…