Day: January 30, 2022

இந்த அரசின் முறையற்ற நிர்வாகம் காரணமாகவே நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி…

கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன ஐந்தாவது நபரின் சடலம் இன்று (30) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல மணி நேரமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்…

இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது. மாற்றத்துக்குத் தயாராக வேண்டும் என…

நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். விசேட…

இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் மீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், தமிழர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி தம்மால்…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை..! என இன்றைய (30) ஞாயிறு திவயின தலையங்கம் தீட்டியுள்ளது. அடுத்த மாதம்…

வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மீது மிளகாய் தூளை வீசி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள்…

தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி…

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் இடம்பெற்றது. யாழ் போதனா…

நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் 83 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அந்த விகாரையில் புண்ணிய தானம் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்துக்கொண்ட…