செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலாஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களுக்கும் ஆன பெண் குழந்தை நேற்றையதினம் (7) திடீரென உயிரிழந்தது. அந்தப் பெண் குழந்தை,…
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் குமாரகந்த பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள ஆடையகத்திற்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவர்…
கடந்த மாதம் 21 ஆம் திகதி, தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு…
குருநாகல் வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று (07) இரவு 11 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், நிரப்பு நிலைய முகாமையாளரை உட்பட…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை நான்காம் வருட மாணவர் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப்பெறப்பட்டு, அவருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைச் செயன்முறைகள் கைவிடப்பட்டுள்ளன. மாணவரின் தரப்பில், வகுப்புத்தடை சட்ட…
இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலியின் தாக்கத்தைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.அவர் கூறியது:”டிக்டொக் செயலி முதலில் சிறந்த நோக்கத்துடன்…
மும்பையிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் (சிக்கல்தானா) விமான நிலையத்தில் நேற்று (07) இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 89 வயதான…
யாழ்ப்பாணம் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஒரு சீவல் தொழிலாளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து அவர் ஊடகங்களுக்கு…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயல்பட்டிருந்தால், உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னதாகவே நடத்தி முடிக்க முடிந்திருக்குமென தெரிவித்தார். காலி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள்…
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹா மீன் விற்பனை நிலையத்தில் நுகர்வோருக்காக விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 4 மற்றும் 5 ஆம் திகதிகளில்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு காரணமாக, இலங்கை ரூபாவின் பெறுமதி குறையும் அபாயம் நிலவுவதாக நாணய பரிமாற்றத் துறையினர் எச்சரிக்கின்றனர். கடந்த வாரம்,…
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் மனிதர்களைப் போல பேசும் காகத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பால்கர் மாவட்டம் வாடா தாலுகா, கார்காவ் கிராமத்தை சேர்ந்த…
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடும் ஒருவரின் வீட்டில், கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதுருகிரிய, பொரலுகொட வீதியில் அமைந்துள்ள வேட்பாளரின் இல்லத்திற்கு, பொலிஸ் புலனாய்வு…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். இன்று (ஏப்ரல் 07) காலை, குற்றப் புலனாய்வுத்…
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் உலக பங்குச்சந்தைகள் பெரும் அதிர்வுகளை சந்தித்து வருகின்றன. இதன் தாக்கமாக, கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (ஏப்ரல் 07)…
மகாராஷ்டிரா தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் நிகழ்ந்த பரிதாபம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 20 வயதான வர்ஷா என்பவர், தனது பிஎஸ்சி இறுதியாண்டு கல்வியை முடித்து, நேற்று…
இலங்கையில் தற்போது நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு, ஆளுநர் ஒருவரின் நிறுவனம் காரணமாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் வசந்த முதலிகே அம்பலப்படுத்தியுள்ளார். அந்த நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீர்களை வெட்டி, போத்தல்களில்…
பதுளை பகுதியில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கி கணக்குகளில் இருந்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பதுளை கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை…
நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகள் வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினரால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பேருந்து சங்கம் வேண்டுகோள்…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அவர் தனது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக…
நாட்டின் அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்கி, குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பு வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என…
யாழில் போதை மாத்திரையுடன் சிக்கிய இளைஞன் ; வீட்டை சோதித்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளின் பரவல் அதிகரித்து,…
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த மாணவர் ஒருவர், பாடசாலையின் உள்ளக விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில்…
2025ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை 43.5 புள்ளிகளுடன் 168வது இடத்தைப் பெற்றுள்ளது. NOMAD Passport Index நிறுவனம் வெளியிட்ட இந்த பட்டியலில்,…
114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற…
இலங்கை வெளிநாடுகளில் பணியாற்றும் நாட்டினரை இலக்காகக் கொண்டு, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக்…
தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து
அடுத்த மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்ற…
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி காலை கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மற்றும் சித்திரவதை மேற்கொண்ட குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
