August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  

    இன்றைய செய்திகள்

    சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டின் ஏனைய…

    பாகிஸ்தானிய சரக்கு விமானம் ஒன்று காணாமல் போனதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஐந்து பணியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:21 மணிக்கு (ஜிஎம்டி…

    ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியுள்ளது. குறித்த அறிவிப்பை அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்டுள்ளது. “வர்த்தகக்…

    தண்டுவான் படுகொலை (17.07.1986) அனைவருக்கும் வணக்கம். , 1986 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி நடைபெற்ற தண்டுவான் படுகொலையை நினைவுகூரும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்…

    கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 4.45 மணிக்கு ரம்புக்கனை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் பெட்டியொன்று தடம் புரண்டுள்ளது. இன்று (07) பிற்பகல் 4.50 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.…

    பதுளை வெலிமடையில் 12 வயது பாடசாலை மாணவி ஒருவர், தனது சகோதரன் உள்ளிட்ட மூவரால் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி கடந்த…

    இலங்கை மக்களின் பெரும் அபிமானத்தை பெற்ற “சுப்ரமணியம்” கதிர்காம ஆலயத்தை சென்றடைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பக்தர்கள் மேற்கொண்ட பாதயாத்திரையில் சுமார் 36 நாட்களுக்கும் மேலாக உடன் பயணித்த…

    பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு கல்கணுவ…

    நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது, கைதிகள் ஆயுதங்களைப் பெற்றிருந்ததாகவும், அவர்கள் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் நீதியமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த மோதலை…

    இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 7,038…

    மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள்…

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…

    பேலியகொடை, பெத்தியாகொட பகுதியில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்…

    சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின்…

    நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரி சபாநாயகருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இதற்காக…

    மட்டக்களப்பு நகரின் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சாம்பலானதுடன், ஐந்து கடைகள்…

    ஊழல்வாதிகளின் எந்தவொரு அரசியல் மிரட்டல்களுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் பணியாது என்று அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

    இலங்கை வரலாற்றில் சிறைக் கைதிகளின் தாக்குதலின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதிவாகியுள்ளது. நேற்று முன் தினமும் நேற்றும் நீர்கொழும்பு சிறைச் சாலையில்…

    பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை – 15.07.1986 திருகோணமலை கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் பெருவெளி…

    நியூசிலாந்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் பராமரிப்பாளராகப் பணிபுரிந்த இலங்கையைச் சேர்ந்த நபரொருவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிலுஷன் ஜயங்க சில்வா கிந்தோட்டா…

    போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (06) கொழும்பு மோசடி விசாரணைப்…

    இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை விரத நாள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரவுள்ள நிலையில், இந்த தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என…

    நீர்கொழும்பு சிறைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நிலையைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட விமானப்படை ஆளில்லா விமானம் (ட்ரோன்) சிறைக்கு உள்ளிருந்தே சுடப்பட்டுள்ளது. சிறைக்குள் நிலைமையைக் கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிகாப்டர்…

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சுற்று-16 (Round of 16) ஆட்டத்தில், மெக்சிகோ அணியை 3-2 என்ற கோல் கணக்கில்…

    இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டம், கூடூர் மண்டலத்துக்கு உட்பட்ட அனந்தாயிபேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

    ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். ஜோதிடத்தில் சூரியனுக்கும், சனிக்கும் இடையே பகையுணர்வு உள்ளது. இதனால் இந்த சூரிய பெயர்ச்சியானது…

    பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு…

    வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று (06) முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம்…

    சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின்…

    செய்தி நாட்காட்டி
    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    சமூக ஊடகங்கள்

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    விளம்பரப் பலகை

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    View More

    வேலைவாய்ப்பு விளம்பரம்

    View More

    உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

    தாயகச் செய்திகள்

    See More

    துறைநீலாவணைப் படுகொலை – 12.08.1990 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று அம்பாறை மாவட்டத்தின் துறைநீலாவணையில் இடம்பெற்ற துயரமான மனித உயிரிழப்புகளை நினைவுகூருகிறோம். துறைநீலாவணை என்பது…

    ராசிபலன்

    See More

    சினிமா செய்திகள்

    See More

    முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது…

    சிறப்புக்கட்டுரைகள்

    See More
    Don`t copy text!