செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
நாட்டின் மீது தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் சக மாணவியை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து மாணவியிடம் அத்துமீறிய பொறியியல் கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி…
அரசுக்கு 20 பில்லியன் ரூபா வரி இழப்பு
அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட வாகன இறக்குமதி வரி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு சில வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே கசிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மேல் மாகாண சபை…
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று (19) பிற்பகல் 2.00…
பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
தலங்கம, அக்குரகோட இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் வைத்து சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் காரைச் செலுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரைக்…
மீன்பிடியில் ஈடுபட்ட 32 பேர் கைது
இலங்கையின் உள்ளூர் கடற்பரப்பில் கடல் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த மே 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது,…
ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில், சூர்யா – த்ரிஷா கூட்டணியில் உருவான மிரட்டலான மிதாலஜிக்கல் ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘கருப்பு’, வார நாட்களிலும் தனது அசைக்க முடியாத வசூல் வேட்டையைத்…
2026 சிறுபோகத்திற்குத் தேவையான 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய சேவைக்குழுக்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2026 சிறுபோகத்தில்…
இலங்கை பெண் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது
சமீரா மெஹபூப்தீன் என்ற இலங்கை பெண் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார…
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத அளவிற்குப் பாரியளவில் குறைத்து, அதனைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக உலக சுகாதார…
கணவன் மீது சந்தேகம்; இளம் மனைவியின் முடிவு
தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கொண்ட தீவிர சந்தேகத்தின் காரணமாக, கணவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து வீதிக்குக் குதித்த 24 வயது இளம் மனைவி…
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு…
கடந்த 2012-ஆம் ஆண்டு அநுராதபுரத்திலும், 2013-ஆம் ஆண்டு அம்பாறையிலும் நடத்தப்பட்ட ‘தெயட்ட கிருள’ (தேசத்திற்கு மகுடம்) தேசியக் கண்காட்சிகளின் போது, சுமார் 700 மில்லியன் ரூபாய் அரச நிதி…
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பருத்தித்துறை பகுதியில்…
டொலரின் விற்பனை விலை இன்று இலங்கை ரூபாயில் 338 ஐத் தாண்டியுள்ளது. அதற்கமைய, மத்திய வங்கியினால் இன்று (19) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க…
உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் மூலம் நேரடியாக உருளைக்கிழங்குகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, அந்த உருளைக்கிழங்குத் தொகைகளை லங்கா சதொச நிறுவனத்திடம்…
2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். வாய்மூல விடைக்கான எதிர்பார்ப்புடன் இன்று…
2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலப்பகுதிக்குள் தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித திருத்தங்களுமின்றி அவ்வாறே பேணிச் செல்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும்…
ஆண்களின் குரல் மட்டும் கேட்கவில்லை
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வினோதமான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ஆண்களின் குரல் மட்டும் கேட்கவில்லை என கூறப்படுகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஃபோர்ப்ஸ்…
அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த சீமான்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கூட்டத்தில் உரையாற்றிய சீமான்,…
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழக முதலமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார். எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின்…
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின்…
பருவமழை ஆரம்பம்
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
முள்ளிவாய்க்கால் — மறக்க முடியாத மே 18
முள்ளிவாய்க்கால் — மறக்க முடியாத மே 18 எதை மறப்பது நாம்… 2009 மே பதினெட்டின் எரியும் விடியலை மறப்பதா? அல்லது இரத்தம் குடித்த மண்ணின் அழுகுரலை மறப்பதா?…
பாதுக்கை வட்டரெக்க – பெருகட்டிய வீதியின் பெருகட்டிய பகுதிக்கு அருகிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில், இரவு வேளையில் வீதியின் குறுக்கே கம்பிகளை இழுத்துக்கட்டி, அந்த வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்களை…
யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர…
அதிசய வாழைக்குலையை காண குவியும் மக்கள்!
நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழைமரத்தின் நடுப்பகுதியிலிருந்து வாழைக்குலை வெளிப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வாழைமரத்தின் உச்சிப்பகுதியிலிருந்து உருவாகும் வாழைக்குலை,…
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (18) மதியம் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.30 மணி வரை…
தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (18) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகித தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreமூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன மூதூர், 19.06.2026 திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் இன்று (19.06.2026) “கல்விக்கு கரம் கொடுப்போம்”…
விளையாட்டு செய்திகள்
See Moreசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக வெளியான தவறான கருத்துக்களை அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “Hold SLC…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreநிலாவெளி படுகொலை – 16.09.1985 அன்புடையவர்களே, இன்று நாம் நினைவுகூரப் போவது,…
ஆரோக்கியம்
See Moreஅனுராதபுரம், ஹபரணை கிராமிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
