செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கிலிருந்து நீதிபதி மஞ்சுள திலகரத்ன விலகுவதாக இன்று…
ஹட்டன் பிரதான வீதியின் பிளக்பூல் சந்தியில் இன்று (27) அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கினிகத்தேனவிலிருந்து பதுளை நோக்கிச்…
ம்மாந்துறை பகுதியில் மனித நுகர்விற்கு முறையாக தயாரிக்கப்படாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த உணவக உரிமையாளர்கள் மற்றும் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு ரூ.70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய…
யாழ்ப்பாணத்தில், இனம் தெரியாத 70-75 வயது மதிக்கத்தக்க வயோதிபரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அடையாளம் காண பொதுமக்களின் உதவியை யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. நேற்று (26)…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வெப்பமான வானிலை அதிகரித்து வருவதால், மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த நீராகாரங்களை…
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை – வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் இன்று (27) காலை பெரும்தொகை கஞ்சா போதைப்பொருள் இராணுவ புலனாய்வு பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய…
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்க அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் உள்ள…
கொகரெல்ல பொலிஸ் பிரிவின் தல்கொடபிட்டிய பகுதியில் உள்ள மெத்தை கடையில் இன்று (27) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உடனடியாக…
மகளை கல்வி நிலையத்திற்குச் செல்வதற்காக நடந்து சென்ற 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் மகேந்திரா ரக வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்…
பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகே உள்ள கழிவு வாய்க்காலில் இருந்து இனம் காணப்படாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து…
குவைத் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இலங்கை -…
ஹரியானா மாநிலத்தின் ரோதக் பகுதியில் ஒருவர், தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்த வாடகையாற்றியை உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோதக்கைச் சேர்ந்த ஹர்தீப், தனது…
க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை நிறைவடைந்த பின்னர், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் எடுத்த அதிசயமான மற்றும் நெகிழ்ச்சியான செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய…
காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுத்திவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, புதிய…
எகொட உயன தொடருந்து நிலையத்தில் அமைந்திருந்த பயணிகள் மேம்பாலம் இன்று இரவு திடீரென இடிந்து விழுந்ததால், மருதானையிலிருந்து காலி நோக்கி செல்லும் ஒரு வழிப்பாதை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த…
காலி மாவட்டத்தின் மாப்பலகம குடமலான தோட்டத்தில் பதற்றம் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பழமைவாய்ந்த தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றிய முகாமையாளர் ஒருவரை, மரக்கட்டையில் கட்டி வைத்து தீயிட்டு…
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது…
இந்தியாவின் அரியானா மாநிலம், ஹிகார் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ,பொலிஸ் நிலையத்தில் வைத்து கணவனை புரட்டி எடுத்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திள்ளது. இது குறித்த காணொளியும் சமூகவலைத்தளத்தில்…
யாழில் இருந்து திரும்புகையில் பேராசிரியர் உயிரிழப்பு; மனைவியும் மரணம்; பெரும் துயரத்தில் குடும்பம்
கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்புகையில் விபத்தில் சிக்கி களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியும் இன்று பு (26)…
கொழும்பு களியாட்டவிடுதியில் வெள்ளிக்கிழமை (21) இரவு ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் யோஷிதவுடன் சென்ற மூவர் , பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று (26) சரணடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில் தெரியவருவதாவது,…
இலங்கையில் நாடளாவிய ரீதியாக லாப்ஸ் எரிவாயு எவ்வித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நுவரெலியா பகுதியில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக செய்தி வெளியாகி…
மாத்தறை வெலிகம பகுதியில் 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களுடன்…
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையானது பணவீக்கத்தை அதன் 5% இலக்கை நோக்கி நகர்த்தும் அதேவேளை, தற்போதைய நாணய நிலைப்பாட்டினை மேற்கோள்காட்டி அதன் ஓரிரவுக் கொள்கை விகிதத்தை…
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையானது பணவீக்கத்தை அதன் 5% இலக்கை நோக்கி நகர்த்தும் அதேவேளை, தற்போதைய நாணய நிலைப்பாட்டினை மேற்கோள்காட்டி அதன் ஓரிரவுக் கொள்கை விகிதத்தை…
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் 30 வயது இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வழக்கை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் பின்னர்,…
ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த குருசாமி கணேசலிங்கம் (வயது 45) என்பவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது அரச பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார். சம்பவம் கடந்த 22 ஆம்…
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிக அளவில் நுகர்ந்ததினால் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்று (25.03.2025) இரவு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன், நடிகர் மனோஜ் பாரதிராஜா (48) இன்று (25.03.2025) மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். மனோஜ் பாரதிராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதய…
நாட்டில் தற்போது சிக்குன் குனியா நோய் அதிகளவில் பரவி வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
