செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் போதும் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச…
மாணவியை காணவில்லை!
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். களுத்துறை பகுதியை சேர்ந்த 21…
யாழ் நபர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் சந்நதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்த ஒருவர் இன்று (29) ஆலயத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.…
சட்ட விரோத மது உற்பத்தி அதிகரிப்பு
வரி உயர்வை தொடர்ந்து இலங்கையர்கள் பலர் அண்மைய மாதங்களாக சட்டவிரோத மது உற்பத்தியை நாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சட்டவிரோத மது உற்பத்தி அதிவேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
பிரபாஸ் நடிப்பில் ராமாயண கதை தற்போது அதிபுருஷ் என்ற பெயரில் படமாக்கப்பட்டு இருக்கிறது. அதன் டீஸர் கடந்த வருடம் வெளியானபோது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதனால் படத்தின் கிராபிக்சில்…
16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டி இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கான இறுதி போட்டி…
விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்காக இந்த நடவடிக்கை…
சத்தா ரதன தேரர் கைது
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அனுராதபுரம் பகுதியில் வைத்து இன்று (29) காலை கைது…
இலங்கையில் விசேட போக்குவரத்து திட்டம்
இலங்கையில் இவ்வருட பொசன் திருவிழாவை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வருட தேசிய பொசன் விழாவை மிஹிந்தலை, அனுராதபுரம் மற்றும் தந்திரிமலையை மையமாக கொண்டு நடத்துவதற்கான…
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…
க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்
2022 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் , எதிர்வரும் 8 ஆம் திகதி வரை…
தாக்கப்பட்ட பெண் பொலிஸ்
வெயங்கொடயில் கத்தியால் தாக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த நிலையில் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுங்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் வெயங்கொட கும்பலொலுவ பிரதேசத்தில் நேற்று…
தவறி விழுந்து குழந்தை பலி
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பிரதான நீர்ப்பாசன கால்வாயில் தவறி விழுந்து ஒரு வருடமும் 8 மாத குழந்தையும் உயிரிழந்துள்ளது. தம்புத்தேகம ராஜாங்கனை யாய 04 பகுதியில் நேற்றுமுன்தினம் (27) நீர்ப்பாசன…
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து நேற்று…
இமதுவ – அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியிலுள்ள மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து…
யாழில் உறவினர் ஒருவரின் மரண செய்தியை மற்றொரு உறவினருக்கு சொல்ல சென்றிருந்த முதியவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் யாழ் நுணாவில் பகுதியை…
பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
குழந்தை இறந்ததை ஏற்காத தந்தை, குழந்தையின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து எடுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் ஒன்று நுவரெலியா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. ஊனமுற்ற குழந்தையுடன் நுவரெலியா வைத்தியசாலைக்கு வந்த நபர்…
பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்!
தோண்டி எடுக்கப்பட்ட ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக தெரியவந்த்துள்ளது. இதனை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நீதிமன்ற வைத்திய பிரிவின் விசேட நீதிமன்ற…
எரிபொருள் கோட்டா அதிகரிப்பு
செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட…
டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க…
தமிழ் மொழிக்கு தொடரும் அவலம்!
இலங்கையின் அரசியலமைப்பில் அரச மொழியாக அங்கீகரிக்கப்படடுள்ள தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற பல சம்பவங்களில் மேலுமொன்று பதிவாகியுள்ளது. அதன்படி குறிப்பாக பொது இடங்களில் காட்சிப்படுத்தப்படுகின்ற பெயர் பலகைகளில்…
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு மாணவி பாடசாலையில் வைத்து, துஷ்பிரோயகம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் அயோத்தியிலுள்ள சன்பீம், என்ற தனியார் பாடசாலை உள்ளது.…
விஜய்யின் லியோவுடன் மோதும் தனுஷ் படம்
விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதை பல மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டனர். விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்து இருக்கும்…
கையை இழந்த பாடசாலை மாணவன்
மாத்தறையில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவரின் கை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. காத்தாடி தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று (26) பிற்பகல் ஏற்பட்ட வாக்குவாதம்…
யாழ்ப்பாண – ஆனைப்பந்தியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கொத்து றொட்டி வாங்கிய ஒருவர், பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து றொட்டி காணப்படுவதாக கடந்த 09ம் திகதி பொது சுகாதார…
மதுபோதையில் இடம்பெற்ற கொடூரம்
இளம் குடும்பப் பெண்ணை அலவாங்கால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரின் கணவனே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்…
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகாலக் கதவை பயணி ஒருவர் திடீரெனத் திறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் ஜேஜூ என்ற தீவில் இருந்து…
போதகர் ஜெரொம் சர்ச்சை
பிற மதங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். தம்மை கைது செய்வதை…
களுத்துறையில் பகீர் சம்பவம்
களுத்துறை மாவட்டத்தில் தனது பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து சடலத்தை காட்டுக்குள் வீசிய 24 வயதுடைய பேரனைக் கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் களுத்துறை மாவட்டத்தில்…
செய்தி நாட்காட்டி
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

தாயகச் செய்திகள்
See Moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று(வெள்ளிக்கிழமை)…
விளையாட்டு செய்திகள்
See Moreஇன்றைய தினம் இடம்பெற்ற இந்திய பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை…
ஆன்மீக செய்திகள்
See Moreவவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம்,பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதிமன்றத்தில்…
ராசிபலன்
See Moreஜோதிடத்தை அடிப்படையாக வைத்து கிரகங்களின் நிலை சுப பலன்களையும், அசுப பலன்களையும் உருவாக்குகின்றது. இவைதான் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரத்திற்கும்…
சினிமா செய்திகள்
See Moreவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் தீனா. இவர் நிகழ்ச்சியில் சரத் என்பவருடன் இணைந்து செய்த காமெடிகளை…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreபுலி அரசியலில் மூழ்கிப் போயிருக்கும் தமிழ்த் தரப்புகள் – தோல் உரியும்…
ஆரோக்கியம்
See Moreபொதுவாக கோடைக்காலம் வந்து விட்டாலே அதிகமாக தர்பூசணி எடுத்து கொள்வோம். இந்த பழம் தினமும்…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…