April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  

    செய்தி ஆசிரியர் தேர்வு

    இன்றைய செய்திகள்

    புத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடசாலை மாணவன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த 18…

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 43ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. அதன்படி முதலில்…

    இலங்கைத் தூதுக்குழு, வொஷிங்டன் டிசியில் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை 22.04.2025 அன்று சந்தித்து கலந்துரையாடியது. அமெரிக்காவின் தீர்வை வரி விதிப்பு தொடர்பான கடிதங்களின்…

    உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட தகவலின்படி, மலேரியா நோயால் உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மலேரியா தினமான 25.04.2025 அன்று…

    வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருவதால், யாழ்ப்பாணத்தில் புதிய இணையக் குற்ற விசாரணைப் பிரிவு 25.04.2025 அன்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அதிகாரப்பூர்வமாக திறந்து…

    உலகில் உள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் மிகவும் பிரபலமான அமெரிக்காவின் பாய்ஸ் அவென்யூ இசை குழுவினர் நேற்று (24) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த இசை குழுவினர்…

    நாடளாவிய ரீதியில் ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 16,544 சிக்குன்குன்யா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

    ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக பக்தர்கள் கணிசமாக திரண்டுள்ளதால், தற்போது புதியவர்களை இணைத்துக்கொள்ள முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ள நிலையில்,…

    மித்தெனியவில் அனுர விதானகமகே (கஜ்ஜா) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…

    புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இனவாதத்தை முற்றாக தோற்கடிக்க புதிய சட்டங்களை கொண்டுவரப் போவதாக தெரிவித்தார். கடந்த கால அரசியல்வாதிகள் இனவாதத்தை பரப்பி மக்களைப்…

    கீரிமலை கூவில் பகுதியில் 24.04.2025 அன்று டேவிட் குணவதி என்ற 62 வயதுடைய குடும்பப் பெண், வீட்டின் கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். உடல் சுகயீனமால் மருந்து வாங்குவதற்காக…

    இலங்கை அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர், மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினரால்…

    வாட்ஸ்அப், மெட்டா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியாக, தற்போது புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில்…

    கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நெவில் சில்வா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் அவர் 10 இலட்சம் ரூபாய்…

    இணையத்தளம் ஊடாக பயணச்சீட்டுகளை வாங்கி அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.…

    இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஒரு நிலையான நிலையை எட்டியுள்ளதெனக் கருதப்பட்டாலும், உலக வங்கி எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண்டும் வறுமைக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம்…

    பாபா வங்காவின் கணிப்புகளின் படி, எதிர்வரும் 2066-ஆம் ஆண்டு உலகத்தில் குறிப்பிட்ட சில நாடுகள் ஆயுதங்கள் மூலம் பெரும் ஆபத்தை விளைவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கணிப்பாளர்களில் ஒருவரான…

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவர் அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக புதிய துறையை உருவாக்கினார். இந்த துறையின் செயல் தலைவராக உலகப்பணக்காரர்களில் ஒருவரும் ‘டெஸ்லா’ நிறுவன…

    விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், நான்காவது கட்ட மதிப்பாய்வு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாட்டை இந்த வாரத்திற்குள் எட்ட முடியும் என அமைச்சர்…

    கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் இன்று ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கொழும்பு நகராட்சியின் தீயணைப்புப் பிரிவினர்…

    கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், இன்று மாலை குளிக்கச் சென்ற 10 வயதுடைய சிறுவன் முகமது ரியாஸ் ரம்மி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவர் கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம்…

    5 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில்…

    கடந்த 2015 ஆம் ஆண்டு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு, 10 வருடங்கள்…

    யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மங்குளம் பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட…

    தேவையின்றி பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என இலங்கை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.…

     இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என வெளியான தகவல் இலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

    இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இன்றையதினம் 24 ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பு…

    அம்பாறை அக்கரைப்பற்று – பொத்துவில் A-04 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. அக்கரைப்பற்று – பொத்துவில் A-04 பிரதான வீதியில் தாண்டியடி பகுதியில்…

    யாழ்ப்பாணத்தில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் குடவத்தை, துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த மணியம்…

    செய்தி நாட்காட்டி
    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    சமூக ஊடகங்கள்

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    விளம்பரப் பலகை

    விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

    View More

    வாழ்த்துக்கள்

    View More

    வேலைவாய்ப்பு விளம்பரம்

    View More

    மரண அறிவித்தல்

    View More

    உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

    தாயகச் செய்திகள்

    See More

    யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.…

    ராசிபலன்

    See More

    சனி பகவானுக்கு பிடித்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் செல்வமும், அருளும் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படும்…

    சினிமா செய்திகள்

    See More

    நடிகர் ஸ்ரீ பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதோடு நடிகர் ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்…

    Don`t copy text!