Month: May 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி, அதனுடன் தொடர்புடையோர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று நாளை (21) நடைபெறவுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் நாளை பிற்பகல்…

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப்…

மதவாச்சி – ரம்பாவா படுகொலை (09.1984) 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மதவாச்சி – ரம்பாவா பகுதியில் பயணித்த தமிழர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.…

பிரதமர் நரேந்திர மோடியின் நோர்வே பயணத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களில் ஹெல் லீங்கும் (Helle Lyng) ஒருவர். செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க…

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனவும், இவ்வாறான நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனவும் பதில் அமைச்சரவை பேச்சாளர்…

GPS தொழிநுட்பம் மூலம் ஐஸ் போதைப்பொருளை விற்று வந்த 25 வயதுப் பெண் மற்றும் அவருடனிருந்த இளைஞர் ஒருவரை, பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் 8…

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)…

வங்காளதேசத்தில் வளர்க்கப்படும் இரு எருமை மாடுகள் தற்போது சமூக வலைதளங்களில் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றின் அசாத்திய தோற்றம் மட்டுமல்லாமல், அவற்றுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களும்…