2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் சராசரி வரிச்சுமை 42 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். வரிச்சுமை…
Day: September 25, 2022
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு…
மொஹமட் கஸாலி ஜெயின் கொழும்பின் பிரதான வீதியில் 18 வருடங்களாக தன் குடும்பத்துக்காக யாசகம் பெற்று வாழ்க்கையை மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் கொண்டு சென்றுள்ளார். இவர் இரண்டு…
எல்ல பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 16 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்ல வனப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக…
உலகின் பலம்பொருந்திய நாடுகளை விடவும் இலங்கையின் இராணுவ பலம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் இராணுவப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய…
தமிழ் கைதிகளின் பெயர் பட்டியலை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிரிப்பு அரசியல் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பிரித்தானியாவில்…
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்.நல்லூரில் இரத்த தான முகாம் ஒன்று அமைக்கப்பட்டு இரத்த தானம் வழங்கப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வானது…
டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவிடம் போதுமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாகவும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மென் இன் ப்ளூ அணிக்காக அவர்கள் ஆட்டத்தை மாற்றுவர்கள்…
அனுராதபுரம் – மிகிந்தலை கல்லாட்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில்…
இரு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை மக்கள் சௌபாக்கியமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக தாமரை மொட்டுக்கே வாக்களித்ததாகவும், விதியின் விளைவாக இரண்டு வருடங்களின் பின்னர் குழந்தைகளுக்கு பால் மா பாக்கெட்…
